Tamil-English-Malayalam-Dictionary
செவிப்பாம்பு செவியில் ஏறாமல் காக்க வேண்டும்
ஸ்ரீகிருஷ்ணர் சங்கு ஊதினார்
அவனை எல்லாரும் செவியன் என்று அழைத்தனர்
ശ്രീകൃഷ്ണന് ശംഖ് വിളിച്ചു
அவன் சங்கோஜமில்லாது அங்கு சென்றான்
பசு செவிக்கொடுத்துக் கேட்டது
നിസ്സങ്കോചം അവന് അവിടെ പോയി
அவர்களுக்கிடையே எப்போதும் சச்சரவு நடக்கும்
வயலில் இருந்து வந்த விவசாயி கால் முழுவதும் சேறாக இருந்தது
അവര് തമ്മില് എപ്പോഴും കശപിശകൂടുന്നു
ரவியின் மனசு எப்போதும் சஞ்சலப்படுகிறது
அவனுடைய சட்டை முழுவதும் சேறாகியது
രവി യുടെ മനസ്സ് എപ്പോഴും ചഞ്ചലപ്പെടുന്നു
செல் அரித்த கோதுமையை அம்மா வெளியே தூக்கி எறிந்தாள்
തരളമായ മനസ്സായിരുന്നു അവളുടേത്
ராதாவின் சஞ்சலம் கோபம் தரக்கூடியது
இந்த சாலை முழுவதும் சேறு நிறைந்துள்ளது
രാധയുടെ ചഞ്ചലത ദേഷ്യം പിടിപ്പിക്കുന്നതാണ്
ராதாவின் சஞ்சலத்தில் ரவிக்கு விருப்பம் இல்லை
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும்
രാധയുടെ ചാഞ്ചല്യം രവിക്ക് ഇഷ്ടപ്പെട്ടില്ല
இறந்த பின் அதற்குரிய அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டது.
தானியங்களில் அதிக செல் அரித்துக் கொண்டேயிருக்கிறது
മരിച്ചതിനു ശേഷമുള്ള ക്രിയകളെല്ലാം ചെയ്തു
சடங்கு முடிந்து எல்லோரும் சென்றனர்
ചടങ്ങ് കഴിഞ്ഞ് എല്ലാവരും പോയി